நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..
அழகான கன்னங்கள் அதில் இன்ப வண்ணஙள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
அழகான கன்னங்கள் அதில் இன்ப வண்ணஙள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
சிறு காயங்கள் வரும் மயங்கள்
அது காலைதான் ஆறுமோ
சிறு காயங்கள் வரும் மயங்கள்
அது காலைதான் ஆறுமோ
பொன்னாகும் கன்னம் என்னாகும்
பொன்னாகும் கன்னம் என்னாகும்
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
ஒரு நாள் பார்த்து திருத் தோள் பார்த்து
நான் பெற வேண்டும் பூச்சரம்
ஒரு நாள் பார்த்து திருத் தோள் பார்த்து
நான் பெற வேண்டும் பூச்சரம்
தை மாதம் எந்த வைபோகம்
தை மாதம் எந்த வைபோகம்
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..
படம் : உனக்கும் வாழ்வு வரும்
குரல் : ஜெயச்சந்திரன், சுசீலா
இசை : சங்கர் கணேஷ்
No comments:
Post a Comment