Sunday, March 18, 2012

மதனோற்சவம் ரதியோடு தான்



மதனோற்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்

உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்

மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ ஹோ

புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை

மதனோற்சவம் ரதியோடு தான்

ரதி தேவியோ பதியோடு தான்

கார்கால மேகம் திறண்டு புயாலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
கார்கால மேகம் திறண்டு புயாலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது

ஓஓஓஒ அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்

மதனோற்சவம் ...
ரதியோடு தான் ...
ரதி தேவியோ ...
பதியோடு தான்....

பாடல்: மதனோற்சவம் ரதியோடுதான்
பட்ம்: சதுரங்கம்
பாடியவர்: பாலு

No comments: