Sunday, March 18, 2012
மதனோற்சவம் ரதியோடு தான்
மதனோற்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்
உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ ஹோ
புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
மதனோற்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்
கார்கால மேகம் திறண்டு புயாலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
கார்கால மேகம் திறண்டு புயாலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
ஓஓஓஒ அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
மதனோற்சவம் ...
ரதியோடு தான் ...
ரதி தேவியோ ...
பதியோடு தான்....
பாடல்: மதனோற்சவம் ரதியோடுதான்
பட்ம்: சதுரங்கம்
பாடியவர்: பாலு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment